பொன்மொழிகள்

 



கடவுள் மனிதனுக்கு அறிவையும் சுதந்திரத்தையும் கொடுத்தது நன்மை எது,தீமை எது என பகுத்தறிந்து நற்செயல் மட்டும் புரிந்து, புண்ணியங்களை பெற்றுகொள்ளவும் அதற்கு பரிசாக கடவுளிடம் இருந்து வரங்களை பெற்றுக்கொள்ளவே!


பாவங்களை செய்து அவருடைய சாபத்தை தண்டனையாக பெற்றுக்கொள்ள அல்ல. 


பாவங்களை தவிர்ப்போம் .

நன்மைகளை மட்டுமே செய்வோம்.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!