புனிதர்களின் பொன்மொழிகள்
ஒரு மரம் அதன் பழத்தால் அறியப்படுகிறது; மனிதன் தன் செயல்களால் அறிப்படுகிறான்.நற்செயல்களை விதைப்பவன் ஒருபோதும் இழப்பதில்லை; மரியாதையை விதைப்பவன் நட்பை அறுவடை செய்கிறான், இரக்கத்தை விதைப்பவன் அன்பைச் சேகரிக்கிறான்.
அர்ச்.பேசில்
A tree is known by its fruit; a man by his deeds. A good deed is never lost; he who sows courtesy reaps friendship, and he who plants kindness gathers love.
St.Basil
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment