தலையான பாவங்கள் போசனப்பிரியம் - குடிவெறி
உணவுபிரியத்திற்க்குரிய கெட்ட குணங்களில் மிகவும் மோசமானது குடிவெறி. *புத்தி மயங்கும் மட்டும் குடிக்கிறதே குடிவெறி என்றுச்சொல்லப்படும்*
*குடிவெறியனால் ஆன்மாவுக்கும் உடலுக்கும் ஏற்படுகிற தீமைகள் அதிகம்.*
உதாரணமாக.
*குடிவெறியன் மானமரியாதை இழந்துப்போகிறான்.*
*அவனுக்கு பண நஷ்டம் கொஞ்சம்ல்ல.*
*அவனுடைய வீட்டில் ஓயாது சண்டை சச்சரவு இருக்குமேயன்றி சமாதானம் அறவே கிடையாது.*
*குடிவெறியன் சாதாரணமாய் காமதுரனாயிருப்பான்.*
*ஆரோக்கியத்தைக் கெடுத்து அகால மரணத்துக்குள்ளாகிறான்.*
*அவனுடைய ஆன்ம இரட்சணியம் ஆபத்திலிருக்கிறது.*
*பிறரை மதிமயங்க குடிக்கச் செய்கிறவர்கள் கனமான பாவத்தைக் கட்டிக்கள்ளுகிறார்கள்.*
தவிர்க்க வழிமுறைகள்.
சர்வேசுரனுடைய உதவியை கேட்டு செபித்தல்.சாப்பாட்டுக்கு முன்னும்,பின்னும் செபிப்பது.
தினந்தோறும் உண்ணும் வேளையில் ஏதாவது தபசு செய்வது.
மதுபானம் விற்கும் இடங்களையும் , குடியர்களுடைய சகவாசத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும்.
*-சத்தியவேத சித்திர விளக்கம் 1950.*
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment