புனிதர்களின் பொன்மொழிகள்
நாம் ஜெபிக்கும் போது நாம் கேட்ட தேவ வரத்தை ஆண்டவர் கொடுக்காவிட்டாலும் அதைவிட அதிகப்பலனுள்ள தேவக்கொடையை நமக்கு அருள்வார்.சர்வேசுரன் ஒன்று நாம் கேட்பதை தருவார் அல்லது நமக்கு அதிக நன்மை பயக்கக் கூடியதை அருள்வார்.
அர்ச.பெர்னார்டு.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment