புனிதர்களின் பொன்மொழிகள்
திவ்விய பலி பூசையின் நற்பயன் விளைவிக்கும் தன்மையை மட்டும் கத்தோலிக்கர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்றால் அதில் கலந்துக்கொள்ளப் படை எடுத்துவரும் மக்கள் கூட்டங்களுக்கு உலகிலுள்ள அனைத்து தேவாலயங்களும் போதாதவையாக இருக்கும்.
திவ்விய பலிபூசையின் அதிசயங்கள்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment