புனிதர்களின் பொன்மொழிகள்
நீ பார்வையில் சுத்தமாக இருந்தால் ,செயல்களிலும் நினைவுகளிலும் சுத்தமாக இருப்பாய்.பரிசுத்தமாக இருக்க ஒரே வழி *கண்ணடக்கம்*.அதாவது நல்லதல்லாத காரியங்களை பாரக்கவிடாதபடி கண்களை காப்பதாம்.
அர்ச்.இஞ்ஞாசியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment