புனிதர்களின் பொன்மொழிகள்
அன்பும்,தெய்வபயமும் ஒன்றையொன்று நிறைவு செய்யுமே தவிர வேறுப்படுத்தாது நேர்மையான தெய்வ பயத்துடன் இருங்கள்.அது தீமைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
அர்ச்.அவிலா தெரசம்மாள்
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments
Post a Comment