கண்ணடக்கம்

 


உத்தமதனத்தை அடையும் வழிகள்.

கண்ணடக்கம்-

கண்ணானது ஆத்துமத்தின் ஜன்னல் . இதன் வழியாகத்தான் சாவான பாவமும்,பசாசும் நம் இருதயத்தில் நுழையும்.

தகாத பார்வை ....,

புண்ணியத்துக்கு அபாயம்.

கற்புக்கு நஞ்சு,

பாவத்துக்கு தூண்டுகோல், 

தேவபக்தியின்முடிவு, 

அர்ச்சிஷ்டதனத்தின் கல்லறை 

நரகத்தின் தீப்பொறி.

உன் பார்வையை கண்டிப்போடு காத்துக்கொள்.


அதிசங்.ரோத்தான் சுவாமி 

இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!