உலகின் இறுதிகாலங்கள் -6

 


உல்லாசமாய் இருங்கள்,செல்வத்தை திரட்டுங்கள்,ஆங்காரமும்,திமிரும் உள்ளவர்களாகவும்,இதயமற்றவர்களாகவும் இருங்கள்,வெற்றி பெறுவதற்காக வெறுத்து ஒதுக்குங்கள்,பொய் சொல்லுங்கள்,ஆட்சி செய்வதற்க்காக கொடுமைகளை கையாளுங்கள் என்று உலகம் சொல்கிறது.

நானோ உங்களுக்கு சொல்கிறேன்:

சுயகட்டுப்பாடுள்ளவர்களாகவும்,

சரீர இன்பம்,பொன்,அதிகாரம் ஆகியவற்றின் மீது ஏக்கம் கொள்ளாதீர்கள்.வெளிப்படையாகவும்,நேர்மையாகவும்,

தாழ்ச்சியோடும்,நேசிக்கிறவர்களாகவும்,பொறுமையும்,சாந்தமும்,

இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.உங்களை நோகச்செய்கிறவர்களை மன்னியுங்கள்,வெறுப்பவர்களை நேசியுங்கள்,உங்களைவிட குறைவான மகிழ்ச்சியுள்ளவர்களுக்கு உதவுங்கள்.

நேசியுங்கள்..!

நேசியுங்கள்..!

நேசியுங்கள்..!


உலகின் இறுதிக்காலங்கள்


இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!