ஏழு தலையான பாவங்கள் -4

 



ஏழு தலையான பாவங்கள்

*ஆங்காரம்*


நம்முடையது தன்னார்வ மனப்பாங்காக இருக்குமானால்,நம் ஆங்காரம் தன்னைத்தானே சகலத்திலும் மையமாக்கி கொள்கிறது.மற்றவர்கள் நம்மை கவனிக்க வேண்டுமென விரும்புகிறோம்.

முன்கோபிகளாகவும் சிறு அவமானத்தைக் கூட தாங்க முடியாதவர்களாக இருக்கிறோம்.மேலும் புகழ்,ஸ்துதி,பாராட்டுக்களை தேடுபவர்களாக ஆக்குகிறது.


இயேசுவுக்கே புகழ்!

அன்னை மரியாயே வாழ்க !

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!