மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? -2

 மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? -2



உத்தமமான ஒவ்வொரு கொடையும்,ஒவ்வொரு வரப்பிரசாதமும்,அவற்றின் அடிப்படை மூலத்திலிருந்தே வருவது போல்,அவை புறப்படும் ஸ்தானமாகிய பிதாவாகிய *சர்வேசுரன் மரியாயிடம் தம் குமாரனை ஒப்படைத்தபோது*,

வரப்பிரசாதங்கள் யாவற்றையும் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டார்.

அதெப்படியென்றால் அர்ச்.பெர்னார்ட் உரைப்பது போல் "தம் திருக்குமாரனோடும்,

அத்திருக்குமாரனிலும் கடவுள் தம் சித்தத்தையே மரியாயிடம் கொடுத்துவிட்டார்.


மரியாயின் மீது உண்மை பக்தி

அர்ச்.லூயிஸ் மரிய மோண்ட்போர்ட்

இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !




Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!