ஏழு தலையான பாங்கள் -6


 ஏழு தலையான பாவங்கள்

*ஆங்காரம்*

நாம் நம்முடைய தவறுகளுக்கு நாமே நியாயம் கற்பித்துக் கொள்கிற மனப்பாங்கு உள்ளவர்களாக இருந்தால் நம் ஆங்காரம்,சுய இரக்கம்,மிகையான உணரச்சிவசப்படுதல் ஆகியவற்றின் திரைக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது.சீற்றம்,மனக்கசப்பு,காழ்ப்புணர்வு,சந்தேகம்,வெளித்தெரியாத பகைமையுணர்வு ஆகியன சுய இரக்கத்தோடு சேர்ந்த குணங்களாக இருக்கின்றன.இந்த ஆங்காரத்தை அடையாளம் காண்பது கடினம்.ஏனென்றால் அது தன்னைத்தானே மறைத்துக் கொள்கிறது.இதை ஆங்காரம் என நாம் ஒத்துக்கொள்வதில்லை.

இயேசுவுக்கே புகழ்!

அன்னை மரியாயே வாழ்க !

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!