புனிதர்களின் பொன்மொழிகள்



ஓ கடவுளின் அன்னையே,தங்களில் என் நம்பிக்கையை வைப்பேனாகில் நான் மீட்கப்படுவேன்.நான் தங்களின் பாதுகாப்பில் இருந்தால்,நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை‌. ஏனெனில் உங்களின் பக்தனாயிருப்பது மீட்பின் உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதாகும்;
கடவுள்,தாம் மீட்க விரும்புவோருக்கு இந்த வரத்தை அருளுகிறார்.‌

புனித தமாசீன் அருளப்பர்.

இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!