புனிதர்களின் பொன்மொழிகள் 06/07/2020


புனிதர்கள் தம் பக்தர்கள் கேட்கும் உதவிகளை பெற மாதாவையே அவர்கள் நாட வேண்டுமென்பதை யாரும் நம்புவதில்லை அல்லது கனவில் கூட எண்ணிப் பார்த்ததில்லை.

"மக்களுள் செல்வர் உம் தயவை நாடி வருகின்றனர்" சங்கீதம் (44:13)

என்ற சங்கீத வசனத்திற்க்கு. விளக்கமாக
புனிதர்கள் தான் , கடவுளுடைய செல்வந்தர்களும் முக்கியமானவர்களும் .அவர்கள் தங்கள் தாசர்கள் கேட்கும் மன்றாட்டுகளை பெற,மாமரியைத்தான் நாடுகின்றனர்.

மறைதிரு.சூவாரஸ்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!