புனிதர்களின் பொன்மொழிக



எம் தாயாரே. தங்களின் அழகின் முழுமையால் தாங்கள் ஒரு கடவுளையே மோட்சத்திலிருந்து தங்களின் பரிசுத்தம் மிக்க உதரத்துக்கு ஈர்த்து விட்டீர்கள் !தங்களை நேசிக்காது நான் உயிர் வாழ்வதில் பொருளுண்டோ?

புனித பொனவெந்தூர்.

இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!