புனிதர்களின் பொன்மொழிகள்


அன்னையே தங்கள் ஆற்றலுக்கு எதிராக நிற்பதற்கெதுவுமில்லை,ஏனெனில்,நம்மைப் படைத்தவர் தங்களைத் தம் தாயெனும் பெருமைக்குயர்த்தி தங்களின் மகிமையை தம் மகிமையெனக் கருதுகிறார்.தேவ சுதனும் அதில் மகிழ்வு கொண்டு தங்களுக்குப்பட்ட கடனை தீர்ப்பதாகவே எண்ணித் தங்களின் விண்ணப்பத்தை நிறைவேறறுகிறார்.

புனித ஜார்ஜ்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!