இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 7/09/2019

எரேமியா 14:20
"ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்."

என்ற மனநிலைக்கு என்று மனமாறி வருகிறோமோ அன்று முதல் நமது வாழ்க்கை முறையிலும் வாழும் முறையிலும் மாற்றம்  வரும்.செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவும்அதற்காக   மன்னிப்பு கேட்கவும் நாம் யோசித்துக்கூட பார்ப்பதில்லை என்று தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றோமோ அன்றே இறைவனை உங்களுள் வர அனுமதிக்கின்றீர்கள் .கொஞ்சம் கொஞ்சமாக அவர் உங்களை நல்வழிபடுத்துவார்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!