இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 3/09/2019

சீராக் 5:4
‘நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’ எனக்கூறாதே; ஆண்டவர் பொறுமை உள்ளவர்.

நான் இந்த நிமிடம் வரை பாவங்கள் செய்துக்கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு என்னவாகிவிட்டது நல்லதானே இருக்கிறேன் .பாவமாவது இறைவனாவது ஒன்றுமே இல்லை என்ற எண்ணத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களே!
இறைவன் மனிதனை படைத்து தண்டிக்க அல்ல, இறைவன் நோக்கம் எத்தனை முறை மனிதன் தவறினாலும் மன்னித்து அரவணைக்கவே பொறுமையாக உள்ளார் .பொறுமையாக இருக்கும் இறைவனை ஒன்றுமே செய்வதில்லை என்று நினைப்பவர்களுக்கு துன்பங்கள் மூலம் தன்னிடம் திரும்பிவர உணர்த்துகிறார்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!