இறைவனின் இறைவார்த்தைகள் 19/09/2019

திருவெளிப்பாடு 2:4

நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை.

இறைவனை வழிபட்டு இறை நம்பிக்கையில் உள்ளவர்களின் இறைபக்தியும் ,இறைஅன்பும் ,இறை வாழ்க்கையும் உலக வாழ்க்கை ஆசைகளின் நெருக்கத்தில் குறைவது இயல்பாகிவிட்டது.துன்பங்கள்,ஆசைகள்,உடல்/மன சோர்வு என  இறைஅன்பில் தொடர முடியாமல் வரும் தடைகளை உடைத்தெறிவோம் நாளுக்குநாள் இறை பக்தியில் வளர்பிறையாய் வளர்வோம்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!