இறைவனின் இறைவார்த்தைகள் 18/09/2019

1யோவான் 4:18

அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.

இறைவனை  முதன்மையாக வைக்காமல் இறை உணர்வின்றி பிற மனிதர்களிடம் எதிர்ப்பார்ப்போடு செலுத்தும் அன்பு , உள் மன பயத்தினை ஏற்படுத்தும்.இந்த அன்பு முழுமை அடைவதுமில்லை.இறைபக்தி முழுமையாக உள்ளவரிடமே  எதிர்பார்ப்பற்ற நிறை அன்பு வெளிபடும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!