இறைவனின் இறைவார்த்தைகள் 11/09/2019

உரோமையர் 12:9
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்.

இறைவன் அன்பாய் இருக்கிறார் அந்த அன்பை சுயநல எண்ணத்தோடு ,நமது தேவைகளை(பணம்,💰,பெண்,பதவி,புகழ்,...,) அடைவதற்க்காக இருப்பவரிடம் போலியாக அன்பை வெளிப்படுத்துவது தவறு.கள்ளகபடமில்லாமல்,சிறு குழந்தையை  போல் அன்பை வாரி வழங்க வேண்டும் .எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!