இறைவனின் இறைவார்த்தைகள் 20/05/2019

                                          கடன் தோல்லையா/வருமானமின்மையா/செல்வங்கள் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லையா? 
அபாபோது உடனடியாக நீங்கள் இதை செய்தாக வேண்டும்1.வருமானமே இல்லாதவர்கள் இல்லாதவருக்கு இயன்றதை கொடுங்கள்2.வருமானம் பெறுபவர்கள ஓவ்வாரு மாதமும்(1/10) பத்தில் ஒரு பங்கு உங்களை படைத்த ஆண்டவருக்கு கொடுங்கள்.ஆனால் ஒரு நிபந்தனை நீங்கள் செய்வது உங்கள் ஆன்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது .இவ்வாறு நீங்கள் கடைபிடித்தால் உங்களை படைத்தவர் உங்களை ஆசிர்வதித்து பன்மடங்கு திரும்ப அருள்வார்.

""கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்; அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி நனறாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்"" "லூக்கா 6-38

இயேசுவிற்கே புகழ! அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!