Posts

Showing posts from April, 2025

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்

Image
 முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்... அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்... ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும். உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.  இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.  ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.  உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.  வயிறு கலக்கிக்கொண்டு ...

புனிதர்களின் பொன்மொழிகள்

  தீமைகளை நன்மையால் வெல்வோம். உறவுகளை மன்னிக்காமல், சமாதானமாக வாழாமல், கடவுளின் அருளை ஒருபோதும் பெறமுடியாது. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நரகத்தின் சக்திகள் வலிமையானவை, ஆனால் ஜெபம் எல்லா பிசாசுகளையும் விட வலிமையானது. -புனித பெர்னார்ட் The powers of hell are mighty but prayer is stronger than all the devils. -St. Bernard இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் சந்திக்கும் எந்த துன்பத்தையும் இருளையும் விட கடவுளின் அன்பு வலிமையானது என்பதை ஈஸ்டர் நமக்கு நினைவூட்டுகிறது.  -  புனித பாத்ரே பியோ Easter reminds us that God's love is stronger than any suffering or darkness we may encounter.   - Saint Padre Pio இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பாவசங்கீதனம் செய்வோர் தங்கள் பாவச் செயல்களை அறிக்கையிடுவது நற்செயல்களின் முதல் தொடக்கமாகும். புனித அகுஸ்தினார். The Confessioners "The confession of evil works is the first beginning of good works." -St. Augustine இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதருக்குச் செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்

Image
  *பெரிய வியாழன் இரவு சேசுநாதருக்குச் செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்* புனில. கிளாரம்மாள் சபையைச் சேர்ந்த முத். மரிய மதலேன் என்ற கன்னிகைக்கு கீழ்வரும் வெளிப்படுத்தல் அருளப்பட்டது. இவள் உரோமையில் வாழ்ந்தவள். சேசு மரிப்பதற்கு முந்திய இரவில் அவர் பூங்கா வனத்தில் பிடிபட்டபின் வெளியில் தெரியாமல் அவருக்குச் செய்யப்பட்ட இரகசிய உபாதை களைப் பற்றி தனக்குக் கொஞ்சம் வெளிப்படுத் தும்படி முத். மரிய மதலேன் நமதாண்டவரிடம் அன்போடு கேட்டு வந்தாள். அவளுடைய விருப்பத்தை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு பின்வருமாறு அவளிடம் கூறினார். உலகத்திலுள்ள சகல மனிதர்களையும்விட அதிக ஈனமானவன் நான்தான் என்று யூதர்கள் கருதினார்கள். ஆகவே அவர்கள்: 1. என் கால்களை ஒரு கயிற்றால் கட்டி ஒரு கற்படிக் கட்டுகளின் படிகள் வழியாக என்னைக் கீழே இழுத்துக் கொண்டுபோய் அசுத்தமான குமட்டுகிற நிலவறையில் தள்ளினார்கள். 2. என் வஸ்திரங்களைக் கழற்றி விட்டு கணுக்கள் உள்ள இரும்பால் என் தேகத்தை தேள் கொட்டுவது போல் கொட்டினார்கள். 3. என்னை மண்ணில் கிடத்தி என் தேகத்தை சுற்றி ஒரு கயிற்றைப் போட்டு அதன் இரு ஓரங்களையும் பிடித்து தரையில் என்னை இழுத்துக் க...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒருவர் எளிதில் செய்யும் மரண பாவத்தால் நித்தியத்திற்கும் நீடிக்கும் நரகத்தின் கொடூரங்களைப் பற்றி தியானியுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில் ஒருவராக இருக்க கடுமையாக முயற்சி செய்யுங்கள். நரகத்தின் முடிவில்லாத  நெருப்பை பற்றியும், எவ்வளவு சிலர் இரட்சிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சிந்தியுங்கள்."  - புனித பெனடிக்ட் ஜோசப் லாப்ரே. "Meditate on the horrors of Hell, which will last for eternity because of one easily committed mortal sin. Try hard to be among the few who are chosen. Think of the eternal flames of Hell, and how few there are that are saved."  - St. Benedict Joseph Labre இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  முதல் பாவம் தீமையை நினைப்பது; இரண்டாவது அதற்கு சம்மதிப்பது; மூன்றாவது, அதை நடைமுறைப்படுத்துவது; நான்காவது, பாவத்திற்காக மனந்திரும்பாமலே இருப்பது. முதல் மூன்றின் மூலம் பாவம் செய்து மனந்திரும்புபவர் இறைவனின் இரக்கத்தைப் பெறுவார். ஆனால் மனந்திரும்பாதவருக்கு இறைவனின் இரக்கம் மறுக்கப்படும்." -பதுவாவின் புனித அந்தோணியார். “The first sin is to think evil; the second to consent to it; the third, to put it into practice; the fourth, not to repent for it. He who sins by the first three but repents will merit the Lord’s mercy. However, mercy will be denied to him, who does not repent.” -St. Anthony of Padua இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க. புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
மனிதர்களுக்கு இந்த உலகில் மன அமைதி கிடைப்பதில்லை.ஏனெனில் மனிதனுக்கான நிம்மதி இறைவனிடம் மட்டுமே உள்ளது.அவருடம் இருக்கும்போது அவனுக்கு எந்தத் தொந்தரவுகளும் இருப்பதில்லை. -புனித பெர்னார்ட். Rest is in Him alone. Man knows no peace in the world; but he has no disturbance when he is with God. -St. Bernard இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.