Posts

Showing posts from September, 2024

பொன்மொழிகள்

Image
திருமணம் பற்றிய கிறிஸ்தவ போதனைகளின் உண்மை தன்மை எதில் தெரியும் என்றால்! இந்த போதனைகளை பின்பற்றாதவர்களின் வாழ்கையிலுள்ள குறைபாடுகளில் தெரியும்.   ஜார்ஜ் கார்டினல் பெல். *திருமணம் என்பது கடவுளுடனான முடிவுறாத உடன்படிக்கை.ஒப்பந்தம் அல்ல.* இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்கு பிரம்மாணிக்கமாய் இருப்பேன். தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.✠ 32ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.”✠ மத்தேயு 5:31-32. THE VALIDITY OF CHRISTIAN TEACHING ON SEXUALITY AND MARRIAGE IS DEMONSTRATED IN THE WOUNDS OF THOSE WHO DO NOT PRACTICE IT." GEORGE CARDINAL PELL. *Marriage is a covenant with God, not a contract. I promise to be faithful to you, in good times and in bad, in sickness and in health, to lov...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  யாரேனும் ஒருவருக்கு உடல் அல்லது ஆன்ம உதவி  தேவைப்படும்போது அவருக்கு ஏன் யாரும் உதவி செய்யவில்லை என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளாமல் உங்களுக்கு ஒரு புதையல் கிடைத்துள்ளதாக நினைத்து உதவுங்கள்."   - செயின்ட் பீட்டர் கிளாவர் When you see any one standing in need of your assistance, either for body or soul, do not ask yourself why someone else did not help him, but think to yourself that you have found a treasure."  - St. Peter Claver. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை, தேசத்தில் கடவுளைப் பற்றிய அறிவும் இல்லை” என்று தீர்க்கதரிசியின் புலம்பலை நாமே சந்திக்கும்போது,உண்மையிலேயே நாம் பேரழிவு தரும் காலங்களை கடந்து கொண்டிருக்கிறோம்  - திருத்தந்தை புனித 10-ஆம் பத்தி நாதர். Truly  are passing through disastrous times, when we may well make our own the lamentation of the Prophet: "There is no truth, and there is no mercy, and there is no knowledge of God in the land"  - St. Pope Pius X. சேசுவுக்கே புகழ்! G தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.